வியாழன், 11 செப்டம்பர், 2014

Sivavaakiyar - Dharmam

தர்மம் 

ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும் 
கோடிவாசி தேடினும் குறுக்கேவந்து நிற்குமோ?
ஓடுஇட்ட பிச்சையும் உகந்துசெய்த தர்மமும் 
சாடிவிட்ட குதிரைபோல் தர்மம்வந்து நிற்குமே.

- சிவவாக்கியார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக