வெள்ளி, 17 மார்ச், 2017

ஒன்றே... மூன்றாய்... பலவாகி...

ஒன்றே... மூன்றாய்... பலவாகி...




திருமந்திரம் – 403

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கும் அரந்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராக இசைந்திருந் தானே


திருச்சிற்றம்பலம்!