OM NAMA SIVAYA !
வெள்ளி, 17 மார்ச், 2017
ஒன்றே... மூன்றாய்... பலவாகி...
ஒன்றே... மூன்றாய்... பலவாகி...
திருமந்திரம் – 403
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கும் அரந்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராக இசைந்திருந் தானே
திருச்சிற்றம்பலம்!
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)